வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012
அமைதி
புத்தர் கடவுளாக்கப்பட்டார்
புத்த தர்மம் மதமாக்கப்பட்டது
புத்த பிக்குகள் சண்டியர் ஆனார்கள்
இலங்கையில்.....
மியான்மரில்...
புத்தர் சொன்ன அமைதி
கொள்கையாக மட்டும்.
ஆம் அமைதி உலகம் முழுவதும் வேண்டும்
மயான அமைதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக