சனி, 2 ஜூலை, 2011
கருவுறாத....
அம்மாவுக்கு மணமாகி
ஐந்தாண்டுகள் கருவுறவில்லை
அப்பனுக்கு பெண்பார்க்கிறார்கள்
அம்மாவுக்கு மறுமணம் செய்து
அப்போதாவது குழந்தை பிறக்குமாவென
யோசிக்காதது ஏன்?
கருவுறாத கருகேட்டது,
இ,வி,பி உலகம் (EVP world)
கடப்பாறைக் கொண்டு
கட்டடத்தை பெயர்த்து
கவிழ்த்து வைத்தேன்
நிறுவனத்தின் பெயர் மட்டும்
நேராய் நின்றது
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)