சனி, 31 அக்டோபர், 2015

கடவுள் நம்பிக்கை

நான்கு சக்கரத்திலும்
எழுமிச்சை பழத்தினை வைத்து
வழிவிடு விநாயகனை
வணங்கி செல்கின்ற
ஓட்டுனருக்கு
வாகனத்தில்
''பிரேக்'' இருக்கின்ற
நம்பிக்கையே
கடவுளை நம்பவில்லை
என்பதால்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக