நான்கு சக்கரத்திலும்
எழுமிச்சை பழத்தினை வைத்து
வழிவிடு விநாயகனை
வணங்கி செல்கின்ற
ஓட்டுனருக்கு
வாகனத்தில்
''பிரேக்'' இருக்கின்ற
நம்பிக்கையே
கடவுளை நம்பவில்லை
என்பதால்தான்
எழுமிச்சை பழத்தினை வைத்து
வழிவிடு விநாயகனை
வணங்கி செல்கின்ற
ஓட்டுனருக்கு
வாகனத்தில்
''பிரேக்'' இருக்கின்ற
நம்பிக்கையே
கடவுளை நம்பவில்லை
என்பதால்தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக