சனி, 2 ஜூலை, 2011
கருவுறாத....
அம்மாவுக்கு மணமாகி
ஐந்தாண்டுகள் கருவுறவில்லை
அப்பனுக்கு பெண்பார்க்கிறார்கள்
அம்மாவுக்கு மறுமணம் செய்து
அப்போதாவது குழந்தை பிறக்குமாவென
யோசிக்காதது ஏன்?
கருவுறாத கருகேட்டது,
2 கருத்துகள்:
பெயரில்லா சொன்னது…
அருமை தோழரே!
facebook ல் தோழர் அழைப்பிற்கு நன்றி!
27 ஜூலை, 2011 அன்று 2:28 AM
Rathnavel Natarajan
சொன்னது…
அருமை.
24 டிசம்பர், 2011 அன்று 6:21 PM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
அருமை தோழரே!
facebook ல் தோழர் அழைப்பிற்கு நன்றி!
அருமை.
கருத்துரையிடுக