அன்று
காலை வேலையில்
சேவல் கூவின...
இன்று
உணவுத்தேவைக்காய்
கறிக்கோழி வளர்ப்பு
கூவாது... மேயாது....
நின்ற இடத்தில்
கிடைத்ததை முழுங்கி
நிறைந்து(நிறைத்து) வளர்ந்தன
கொழுத்து வளர்ந்தன
காலையில் எழுவதற்கு
செல்பேசியில்...
செயற்கைக் கோழி
சேவலாய் கத்தின.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக