புதன், 5 ஜனவரி, 2011

சேவல் கத்தின..

அன்று

காலை வேலையில்

சேவல் கூவின...

இன்று

உணவுத்தேவைக்காய்

கறிக்கோழி வளர்ப்பு

கூவாது... மேயாது....

நின்ற இடத்தில்

கிடைத்ததை முழுங்கி

நிறைந்து(நிறைத்து) வளர்ந்தன

கொழுத்து வளர்ந்தன

காலையில் எழுவதற்கு

செல்பேசியில்...

செயற்கைக் கோழி

சேவலாய் கத்தின.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக