வெள்ளையன் வந்தான்
வணிகத்திற்காய் வந்தவன்
ஆள்பவனாய் போனான்
வெவ்வேறு காரணத்திற்காய் போராடினோம்
விரட்டியடித்தோம் வெள்ளையனை என்று
இறுமாந்திருந்த நேரம்
இருட்டில் வந்தது சுதந்திரம் என்றான்....
இருட்டாய் போனது இந்திய நாடு
வெள்ளையன் போனர்ன்
கொள்ளையன் வந்தான்
ஆள் மாற்றமே தவிர ஆட்சி மாற்றம் வரவில்லை
விடியுமா இந்தியாவிற்கு?
வணிகத்திற்காய் வந்தவன்
ஆள்பவனாய் போனான்
வெவ்வேறு காரணத்திற்காய் போராடினோம்
விரட்டியடித்தோம் வெள்ளையனை என்று
இறுமாந்திருந்த நேரம்
இருட்டில் வந்தது சுதந்திரம் என்றான்....
இருட்டாய் போனது இந்திய நாடு
வெள்ளையன் போனர்ன்
கொள்ளையன் வந்தான்
ஆள் மாற்றமே தவிர ஆட்சி மாற்றம் வரவில்லை
விடியுமா இந்தியாவிற்கு?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக