செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

விடியுமா இந்தியாவிற்கு

வெள்ளையன் வந்தான்

வணிகத்திற்காய் வந்தவன்

ஆள்பவனாய் போனான்

வெவ்வேறு காரணத்திற்காய் போராடினோம்

விரட்டியடித்தோம் வெள்ளையனை என்று

இறுமாந்திருந்த நேரம்

இருட்டில் வந்தது சுதந்திரம் என்றான்....

இருட்டாய் போனது இந்திய நாடு

வெள்ளையன் போனர்ன்

கொள்ளையன் வந்தான்

ஆள் மாற்றமே தவிர ஆட்சி மாற்றம் வரவில்லை

விடியுமா இந்தியாவிற்கு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக